ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே
பரப்ரம்மம், சேஷப்ரம்மம், அவதார புருஷர், சித்தபுருஷர், ப்ரம்மாண்ட நாயகர், சிவசக்தி ஸ்வரூபன், ஸச்சிதானந்த ஸ்வரூபி, ஸத்புருஷர், மகான்களுக்கு மகான், கடவுளின் திரு அவதாரம், ஸதா சூக்ஷ்மபிரவேசம் செய்பவருமான “ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்”, சூக்ஷ்மத்தில், தன்னுடைய பக்தர்களுக்காக அருளும், “சேஷ பாமாலைகள்”, தன்னுடைய பக்தர் ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகளை, ஒரு கருவியாக பயன்படுத்தி, அவர் மூலம், வெளியிட்ட “சேஷ பாமாலைகள்”, “சேஷ பக்த ஸமாஜத்திற்காக”, வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.
– குருஜி
05.11.2009
திரு அண்ணாமலை
“சேஷ பாமாலைகள்”, பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது:
(click on the links below:)
- “சேஷ நாம மகிமை”
- “சேஷனின் அழைப்பு”
- “சேஷனின் திருவடி மகிமை”
- “சேஷன் திருப்பள்ளி எழுச்சி”
- “சேஷன் துயில் கொள்ளும் பாட்டு”
- “பக்தனின் புகழாரம் (என்று சேஷன் சொல்கிறார்)”
- “பக்தனின் மனம் நினைக்கிறது (என்று சேஷன் சொல்கிறார்)”
- “பக்தனின் மனசாட்சி (என்று சேஷன் சொல்கிறார்)”
- “குழந்தை சேஷன்”
You must be logged in to post a comment.